பெண் மேகமே
உன் நிழல் தேகம் கண்ட
என் கண்கள் குளிர் தாகமாய்
உன் விழி வழியே பருகியதால்
காதல் மழை பொழிகிறது
அதில் கவிதை துளிகளாய்
வளம் வருவோமா ...?
சொல் இடம் பிடிக்கிறேன்
உன் இதயத்தில் என்னை
எழுதும் கவிஞ்கனாய் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...