மண்ணில் பூத்த காதல் மலராய் ...!


இமையோடு விளையாடும்
உமையவளே உன்னை என்
இளமையோடு விளையாட
அழைக்கிறேன் ....!

உரிமையோடு ஓர் வார்த்தை
சொன்னால் உன் உயிரோடு
உறவாட வருகிறேன் ...!

இதுவரை
கனவோடும் நினைவோடும்
வாழ்ந்த மனதை

நம் காதல் பந்தத்தால்
மலரோடு விளையாடலாம்
இந்த மண்ணில் பூத்த
காதல் மலராய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145