இதய ராகம் ...!


இருவிழிக் கருவில் நடனமாடிய 
இதய ரகமே 
உன் 
இதயம் துடிப்பது எனக்காகவா ?
சொல் 
ஜதி சொல்கிறேன் 
விதியை வெல்லும் 
வீரத் தலைவியாய் 
உன் அருகில் வாழ்ந்திருபேன் 
காதலின் பாடலால் 
கவிதையின் மனைவியாய் 
பின் 
வரிகளின் குழந்தையாய் உன் 
வாழ்நாள் முழுவதும் அன்பே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145