இருவிழிக் கருவில் நடனமாடிய இதய ரகமே உன் இதயம் துடிப்பது எனக்காகவா ? சொல் ஜதி சொல்கிறேன் விதியை வெல்லும் வீரத் தலைவியாய் உன் அருகில் வாழ்ந்திருபேன் காதலின் பாடலால் கவிதையின் மனைவியாய் பின் வரிகளின் குழந்தையாய் உன் வாழ்நாள் முழுவதும் அன்பே ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும் வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...