திருக்குறள்
- ஹைக்கூ
|
எப்பால்
மொழியிலும்
|
முப்பால் சுரக்கும் |
நம் தாய் பால் |
வேதங்களுக்கும்
நல்
|
போதங்கள்
புகட்டும்
|
தெய்வநூல்
|
சாஸ்திரங்களை
கூட
|
சோஸ்திரமாய் மாற்றும் |
அச்சையப் பாத்திரம் |
கடலில் சிலையாகி |
தமிழில் முதலாகி |
சரித்திர அழகன் |
அகிலத்தையே |
ஈரடியால் நடந்த |
தமிழ் தாத்தா |
கவிஞர்கள் பிறக்க |
தமிழை வளர்க்க |
தாயாய் மருவிய தந்தை |
இளையவர்களுக்கு பாடம் |
முதியவர்களுக்கு வேதம் |
இதயக் குறள் |
சென்ரியு - 3
Labels:
சென்ரியு

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
Supper Its good to improve our self
ReplyDeletethanking you so much brother
ReplyDelete