குறள் 151: |
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை |
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. |
கேலி செய்வோரை |
மதிப்பது |
சிறந்த பண்பு |
குறள் 152: |
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை |
மறத்தல் அதனினும் நன்று. |
அளவில்லா தீங்கை |
அறவே மறப்பது |
நல்ல பண்பு |
குறள் 153: |
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் |
வன்மை மடவார்ப் பொறை. |
ஆத்திரத்தை பொறுத்தல் |
அண்டை வீட்டோரை மித்தல் |
வறுமையிலும் கொடிய வறுமை |
குறள் 154: |
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை |
போற்றி யொழுகப் படும். |
பொறுமையின் |
சிகரம் |
உலகேம் புகழும் |
குறள் 155: |
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் |
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. |
தீமையை தண்டிக்காமல் |
பொறுமையாக போற்றுவோர் |
உலகத்தி பொன் போன்றவர் |
குறள் 156: |
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் |
பொன்றுந் துணையும் புகழ். |
மறப்போம் மன்னிப்போம் |
கெட்டோரை |
வாழ் நாள் புகழ் |
குறள் 157: |
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து |
அறனல்ல செய்யாமை நன்று. |
பழி வாங்கா குணம் |
உலகில் உனக்கில்லை |
மரணம் |
குறள் 158: |
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் |
தகுதியான் வென்று விடல். |
ஆணவம் அநீதியை |
பொறுமையால் வென்று |
பெருமையாக வாழ்க |
குறள் 159: |
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் |
இன்னாச்சொல் நோற்கிற் பவர். |
கொடிய சொற்களை |
இனிமையாக உட்கொள்பவன் |
சிறந்த துறவி |
குறள் 160: |
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் |
இன்னாச்சொல் நோற்பாரின் பின். |
கொடும் செல்லை |
நேசிக்கும் மனம் |
நோம்பை வென்றது |
சென்ரியுவாய்த் திருக்குறள்-151-160
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...