| குறள் 151: |
| அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை |
| இகழ்வார்ப் பொறுத்தல் தலை. |
| கேலி செய்வோரை |
| மதிப்பது |
| சிறந்த பண்பு |
| குறள் 152: |
| பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை |
| மறத்தல் அதனினும் நன்று. |
| அளவில்லா தீங்கை |
| அறவே மறப்பது |
| நல்ல பண்பு |
| குறள் 153: |
| இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் |
| வன்மை மடவார்ப் பொறை. |
| ஆத்திரத்தை பொறுத்தல் |
| அண்டை வீட்டோரை மித்தல் |
| வறுமையிலும் கொடிய வறுமை |
| குறள் 154: |
| நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை |
| போற்றி யொழுகப் படும். |
| பொறுமையின் |
| சிகரம் |
| உலகேம் புகழும் |
| குறள் 155: |
| ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் |
| பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. |
| தீமையை தண்டிக்காமல் |
| பொறுமையாக போற்றுவோர் |
| உலகத்தி பொன் போன்றவர் |
| குறள் 156: |
| ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் |
| பொன்றுந் துணையும் புகழ். |
| மறப்போம் மன்னிப்போம் |
| கெட்டோரை |
| வாழ் நாள் புகழ் |
| குறள் 157: |
| திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து |
| அறனல்ல செய்யாமை நன்று. |
| பழி வாங்கா குணம் |
| உலகில் உனக்கில்லை |
| மரணம் |
| குறள் 158: |
| மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் |
| தகுதியான் வென்று விடல். |
| ஆணவம் அநீதியை |
| பொறுமையால் வென்று |
| பெருமையாக வாழ்க |
| குறள் 159: |
| துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் |
| இன்னாச்சொல் நோற்கிற் பவர். |
| கொடிய சொற்களை |
| இனிமையாக உட்கொள்பவன் |
| சிறந்த துறவி |
| குறள் 160: |
| உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் |
| இன்னாச்சொல் நோற்பாரின் பின். |
| கொடும் செல்லை |
| நேசிக்கும் மனம் |
| நோம்பை வென்றது |
சென்ரியுவாய்த் திருக்குறள்-151-160
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...