குறள் 161: |
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து |
அழுக்காறு இலாத இயல்பு. |
நாளைய உலகை வென்று |
தணிக்கும் |
நல்ல பொறாமை |
குறள் 162: |
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் |
அழுக்காற்றின் அன்மை பெறின். |
பொறாமை இல்லா |
மனிதப் பண்பு |
சிறந்த பேர் |
குறள் 163: |
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் |
பேணாது அழுக்கறுப் பான். |
பகைவனின் புகழை |
இனிதன பாராட்டியவன் |
இறந்த நண்பன் |
குறள் 164: |
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் |
ஏதம் படுபாக்கு அறிந்து. |
அறிவுடையோர் |
கருத்து |
தீய வழி அழிவு வழி |
குறள் 165: |
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் |
வழுக்காயும் கேடீன் பது. |
வீழ்த்துவதும் |
தாழ்த்துவது |
பொறாமை குணமே |
குறள் 166: |
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் |
உண்பதூஉம் இன்றிக் கெடும். |
பிச்சை தடுத்தவன் |
ஆடை இழந்த |
விரத வாழ்க்கை |
குறள் 167: |
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் |
தவ்வையைக் காட்டி விடும். |
சீதேவி தங்கை போய் |
முதேவி அக்க வருவாள் |
பிறர் புகழை வெறுப்பவன் |
குறள் 168: |
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் |
தீயுழி உய்த்து விடும். |
கோடிச் செல்வத்தை |
எரித்துவிட்டது |
பொறாமை தீகுச்சி |
குறள் 169: |
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் |
கேடும் நினைக்கப் படும். |
வளமும் வேதனையும் |
குணத் தாராசின் |
முள் |
குறள் 170: |
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் |
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். |
இமயம் போல் உயர்த்தி |
சுனாமில் போல் வீழ்த்திவிடும் |
பொறாமை |
சென்ரியுவாய்த் திருக்குறள்-161-170
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...