| குறள் 161: |
| ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து |
| அழுக்காறு இலாத இயல்பு. |
| நாளைய உலகை வென்று |
| தணிக்கும் |
| நல்ல பொறாமை |
| குறள் 162: |
| விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் |
| அழுக்காற்றின் அன்மை பெறின். |
| பொறாமை இல்லா |
| மனிதப் பண்பு |
| சிறந்த பேர் |
| குறள் 163: |
| அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் |
| பேணாது அழுக்கறுப் பான். |
| பகைவனின் புகழை |
| இனிதன பாராட்டியவன் |
| இறந்த நண்பன் |
| குறள் 164: |
| அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் |
| ஏதம் படுபாக்கு அறிந்து. |
| அறிவுடையோர் |
| கருத்து |
| தீய வழி அழிவு வழி |
| குறள் 165: |
| அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் |
| வழுக்காயும் கேடீன் பது. |
| வீழ்த்துவதும் |
| தாழ்த்துவது |
| பொறாமை குணமே |
| குறள் 166: |
| கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் |
| உண்பதூஉம் இன்றிக் கெடும். |
| பிச்சை தடுத்தவன் |
| ஆடை இழந்த |
| விரத வாழ்க்கை |
| குறள் 167: |
| அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் |
| தவ்வையைக் காட்டி விடும். |
| சீதேவி தங்கை போய் |
| முதேவி அக்க வருவாள் |
| பிறர் புகழை வெறுப்பவன் |
| குறள் 168: |
| அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் |
| தீயுழி உய்த்து விடும். |
| கோடிச் செல்வத்தை |
| எரித்துவிட்டது |
| பொறாமை தீகுச்சி |
| குறள் 169: |
| அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் |
| கேடும் நினைக்கப் படும். |
| வளமும் வேதனையும் |
| குணத் தாராசின் |
| முள் |
| குறள் 170: |
| அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் |
| பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். |
| இமயம் போல் உயர்த்தி |
| சுனாமில் போல் வீழ்த்திவிடும் |
| பொறாமை |
சென்ரியுவாய்த் திருக்குறள்-161-170
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...