| குறள் 76: |
| அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் |
| மறத்திற்கும் அஃதே துணை. |
| அறத்திற்கும் |
| மறத்திற்கும் |
| அன்பே துணை |
| குறள் 77: |
| என்பி லதனை வெயில்போலக் காயுமே |
| அன்பி லதனை அறம். |
| புழுவைப்போல் வெயிலில் |
| காயிந்து இறப்பான் |
| அறத்தை மறந்தவன் |
| குறள் 78: |
| அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் |
| வற்றல் மரந்தளிர்த் தற்று. |
| பட்டுப் போன அன்பு |
| பாலைவனமானது |
| வாழ்க்கை...! |
| நீண்ட ஆயுள் |
| நிறைந்த வாழ்வு |
| அன்பு செய் |
| குறள் 79: |
| புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை |
| அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. |
| புறத்தில் உலக அழகி |
| அகத்தில் ராட்ச்சசி |
| பயனில்லா வாழ்க்கை |
| குறள் 80: |
| அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு |
| என்புதோல் போர்த்த உடம்பு. |
| உடம்பு உயிர் தோள் |
| கவசக் குண்டலம் |
| அன்பு |
சென்ரியுவாய்த் திருக்குறள் 76 to 80
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...