குறள் 76: |
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் |
மறத்திற்கும் அஃதே துணை. |
அறத்திற்கும் |
மறத்திற்கும் |
அன்பே துணை |
குறள் 77: |
என்பி லதனை வெயில்போலக் காயுமே |
அன்பி லதனை அறம். |
புழுவைப்போல் வெயிலில் |
காயிந்து இறப்பான் |
அறத்தை மறந்தவன் |
குறள் 78: |
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் |
வற்றல் மரந்தளிர்த் தற்று. |
பட்டுப் போன அன்பு |
பாலைவனமானது |
வாழ்க்கை...! |
நீண்ட ஆயுள் |
நிறைந்த வாழ்வு |
அன்பு செய் |
குறள் 79: |
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை |
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. |
புறத்தில் உலக அழகி |
அகத்தில் ராட்ச்சசி |
பயனில்லா வாழ்க்கை |
குறள் 80: |
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு |
என்புதோல் போர்த்த உடம்பு. |
உடம்பு உயிர் தோள் |
கவசக் குண்டலம் |
அன்பு |
சென்ரியுவாய்த் திருக்குறள் 76 to 80
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்

Subscribe to:
Post Comments (Atom)
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...