கணினிமயம் உலகமயமானதால் |
ஒழிந்துவிடாது |
கை ஓவியம்...! |
கணினி மறந்ததால் |
கல்லின் சிற்பம் |
கடவுளாகிறது..! |
தமிழனின் அறிவுப் பால் |
பேசும் ஓவியம் |
எழுதும் காவியம்...! |
வாடிய பயிர்களுக்கு |
வலிகள் தெரிவதில்லை |
வருத்தத்தில் நிலம் |
வானில் மின்சாரம் |
கூறு போடாத நிலா |
புன்னைகையில் இரவு |
காணி நிலமும் கட்டிடமானால் |
ஊண் உண்ணிகள் |
அழிந்துவிடும்...! |
தொகு பகுதி |
மூல காரணி |
பணம்...! |
சூரியன் வருகை |
கடலின் |
பிராணாயாமம்...! |
மனிதனின் |
உயிர் மருந்து |
ஆசனம் சுவாசனம்...! |
பத்துமுறை சுற்றினால் |
களிமண் பானை |
மனிதன் என்றுமே...! |
ஹிஷாலீ ஹைக்கூ - 25

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...