பழுதுண்டு சாலையில்
|
பழைய பல்லவன்
|
புதிய பயணச் சீட்டு
|
மனித நேயத்தின்
|
மறுமலர்ச்சி காவியங்கள்
|
காந்தி காரல்மார்க்ஸ்
விவசாய மண்ணின்
தாய் பால்
காவேரி தென்பெண்ணை பாலாறு
|
அவன் விழி பிம்பத்தில்
ஆயிரம் முகங்கள் திருத்தம்
விரத்தியில் சலூன் கண்ணாடி
பக்கங்கள் இல்லா இதயத்தில்
சாகும் வரை எழுதுகிறேன்
சுயசரித்திரம்
|
ஹிஷாலீ ஹைக்கூ - 27
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...