பழுதுண்டு சாலையில்
|
பழைய பல்லவன்
|
புதிய பயணச் சீட்டு
|
மனித நேயத்தின்
|
மறுமலர்ச்சி காவியங்கள்
|
காந்தி காரல்மார்க்ஸ்
விவசாய மண்ணின்
தாய் பால்
காவேரி தென்பெண்ணை பாலாறு
|
அவன் விழி பிம்பத்தில்
ஆயிரம் முகங்கள் திருத்தம்
விரத்தியில் சலூன் கண்ணாடி
பக்கங்கள் இல்லா இதயத்தில்
சாகும் வரை எழுதுகிறேன்
சுயசரித்திரம்
|
ஹிஷாலீ ஹைக்கூ - 27
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...