| நன்றாக கட்டிய வீடு |
| நற் சிந்தனை உள்ளம் |
| தீயவை நுழையாது..! |
| நிலம் பிளந்து |
| உயிர்கள் விதையானது |
| சுனாமி...! |
| முன் ஐந்து ஊழல் |
| பின் ஐந்தில் பட்டியலிடுதல் / மறு பரிசீலனை செய்தல் |
| அரசியல்...! |
| சாக்கடையை சுத்தம் செய்தவன் |
| சாராயத்தில் ஆசிங்கமாகிரன் |
| வறுமையின் நிறம் கருப்பு...! |
| கோடியில் புதைந்த மரங்கள் |
| கருப்பு வைரமானது |
| எதுவும் வீணில்லை உலகில் |
| பால்வீதி வயிற்றில் |
| பேரண்டம் |
| ஜீன்களின் பிரசவம் |
| நீளும் வானம் |
| நிழலில்லா உண்மை |
| உலக நீதி...! |
| கேட்டது கிடைக்கும் முன் |
| கேள்விகள் தொடர்கிறது |
| ஆசைக்கு அளவில்லை...! |
| நாநூறு ஆண்டுகள் |
| இனிக்கும் ஆரஞ்சு கனி |
| இயற்கை மருத்துவம் |
| மெலிந்த தேகம் |
| பானை வயிறு |
| குவாஷி யோர்கள் |
ஹிஷாலீ ஹைக்கூ - 26
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
நாம் மழையில் நனைகையில் மனதுக்கு மோட்சம் மழைக்கு மரணம் சொர்கத்தில் நீரோடை (நீராடை)...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...