| நன்றாக கட்டிய வீடு |
| நற் சிந்தனை உள்ளம் |
| தீயவை நுழையாது..! |
| நிலம் பிளந்து |
| உயிர்கள் விதையானது |
| சுனாமி...! |
| முன் ஐந்து ஊழல் |
| பின் ஐந்தில் பட்டியலிடுதல் / மறு பரிசீலனை செய்தல் |
| அரசியல்...! |
| சாக்கடையை சுத்தம் செய்தவன் |
| சாராயத்தில் ஆசிங்கமாகிரன் |
| வறுமையின் நிறம் கருப்பு...! |
| கோடியில் புதைந்த மரங்கள் |
| கருப்பு வைரமானது |
| எதுவும் வீணில்லை உலகில் |
| பால்வீதி வயிற்றில் |
| பேரண்டம் |
| ஜீன்களின் பிரசவம் |
| நீளும் வானம் |
| நிழலில்லா உண்மை |
| உலக நீதி...! |
| கேட்டது கிடைக்கும் முன் |
| கேள்விகள் தொடர்கிறது |
| ஆசைக்கு அளவில்லை...! |
| நாநூறு ஆண்டுகள் |
| இனிக்கும் ஆரஞ்சு கனி |
| இயற்கை மருத்துவம் |
| மெலிந்த தேகம் |
| பானை வயிறு |
| குவாஷி யோர்கள் |
ஹிஷாலீ ஹைக்கூ - 26
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...