| கடலும் வானும் |
| நிறமாருகிறது |
| இயற்கை செழிக்க...! |
| ஆட்டு மந்தைகள் நடுவில் |
| அடி மாடுகள் |
| லச்சிய போதைகள்.! |
| பாசத்தின் |
| பாகபிரிவினை |
| தேவையற்ற ஆசைகள்...! |
| பழைய நினைவுகள் |
| புதுப் பார்வை |
| சுயசரிதம்...! |
| அம்மாவாசை திருடன் |
| பௌர்ணமி பணக்காரன் |
| திருந்தா மூடநம்பிக்கை...! |
| மாடர்ன் பெயர்கள் |
| மறையும் தலைமுறைகள் |
| மனிதப் பெயரில் கடவுள் |
|
BEAUTY and
|
|
SAFETY
|
|
LONG NAILS
|
| அழகு |
| பாதுகாப்பு |
| நீளமான நகங்கள்...! |
| இதழில் |
| ஈர முத்தங்கள் |
| முள்ளரியா மரணம்...! |
| நானும் ஓர் |
| சிலை... |
| நடைப்பிணங்கள் நடுவில்...! |
|
சிறிய
கைகள்
|
|
பெரிய
உலகம்
|
|
வெற்றியை
நோக்கி...!
|
|
|
| உலகம் தலைகீழ்... |
| கழிவுகள் அழிவுகள்...! |
| பனிகள் பசிகள் |
|
மறந்து
இறந்தது
|
|
மலர்கள்...!
|
ஹிஷாலீ ஹைக்கூ - 16
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
ஏழிசை கீதமும் எழுந்து நிற்கிறது தாய்மைக்கும் முன்...! பூர்வ ஜென்ம பாவமோ கொன்று குவிக்கிறது தங்கம் ! எதோ ஓர் ஆசையில் எழுந்து நிற்கி...
தோழி யுவராணி தமிழரசன் அவர்கள் எனக்கு கொடுத்த விருதினை நான் தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! தாங்கள் எனது வலைப்பூவிற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்!
ReplyDeleteஅப்படியா இதோ வருகிறேன் மகிழ்ச்சியாக
Deleteஅப்படியா இதோ வருகிறேன் மகிழ்ச்சியாக
ReplyDeleteபாராட்டுக்கள்
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
Thanks
Delete