இறந்த காலத்தை
நகர்த்திச் செல்லும்
நிகழ் காலத்தைப் போல்
நீயும்
நானும் ஓடும் மேகத்தில்
நுழைந்து ஒரு துளி விசத்தை மட்டுமே
பருகிக்கொண்டு
இருக்கிறோம்
பருவ மழையை
எதிர் நோக்கும்
விவசாய குழந்தைகளாய் !
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...