விவசாய குழந்தைகளாய் !


இறந்த காலத்தை 
நகர்த்திச் செல்லும் 
நிகழ் காலத்தைப் போல் 
நீயும் நானும் ஓடும் மேகத்தில் 
நுழைந்து ஒரு துளி விசத்தை மட்டுமே 
பருகிக்கொண்டு இருக்கிறோம் 
பருவ மழையை 
எதிர் நோக்கும் 
விவசாய குழந்தைகளாய் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145