வாழ்ந்து கழிப்பேன் !


உன்னிடம் 
தாழ் பணிதல் 
கடவுளின் முன் 
கால் பணிதலுக்கு சமம் 
என கடந்து செல்கிறேன் 
உன் வருங்காலத்தின் 
சரி பாதியென எண்ணி 
விபூதி குங்குமம் கொடுத்தால் 
போதும் 
தினமும் சிரிக்கும் 
மலரைபோல் 
வாடாமல் வாழ்ந்து கழிப்பேன் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145