ஒற்றை சிணுங்கல் ...!


ஆறுதல் சொல்ல 
ஆயிரம் உறவுகள் இருந்தும் ... 
அன்பே 
மழை ஓய்ந்த கடைசி துளியாட்டம் 
உன் ஒற்றை சிணுங்களையே 
ஆறுதலாக கேட்கிறது இதயம் ...! 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145