இளமையில் கல் !


கருப்பு வெள்ளை புத்தகத்தில் 
மெழுகுவர்த்தி வெளிச்சம் 
எண்ணம் மாறி வண்ணம் கலையாத 
அதே நிறக் கண்கள் 
மௌனங்கள் மட்டும் 
கடந்த காலத்தை நோக்கி பயணிக்கிறது 
அங்கும் வானவில்லுக்கு பதிலாக 
வறுமைதான் தெரிந்தது 
திரும்பி வந்தேன் 
திருப்பு முனையில் 
முடிந்தது இளமையில் கல் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145