அறியா பருவக் குழந்தை !


நிஜமாக தாலாட்டும் இரவில் 
நிழலாக வந்து சென்ற 
தடயம் இடை மெலிந்து 
குடை தளர்ந்து வாடை காற்று 
இல்லாமல் வாட்டி வதைத்த 
இன்ப ராகத்தில் 
நான் ஒன்றும் 
அறியா பருவக் குழந்தை ! 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145