என் காதல் |
சாதியால் பிரிந்த போது |
சகித்துக்கொண்டேன் |
அதே சாதி |
சாக்கடையைப் போல் இன்று |
நாறுவதால் |
நான் பிழைத்துக்கொண்டேன் ...! |
என் காதல் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
அருமையான வரிகள்
ReplyDeleteபாராட்டுகள்
மிக்க நன்றிகள் அண்ணா
Delete