இனியாவது ஒரு விதி செய்வோம் ...!

பதவியைப் பிடிக்க
ஜெகத்தினை அழிக்கும்
ஈனப்பிரவிகளே
இலங்கையில் இருப்பவரும்
மனிதனென மறந்த 
மானங்கெட்ட மசுருகளே 
அடக்கு முறை ஆட்சியில்
அடமானம் வைத்த 
பிணம் தின்னி கழுகுகளே
இயேசு 
உயிர்த்தெழு முன் ஈழம் 
உயிர்ப்பரித்த ஓனாய்களே 
இனப்படுகொலைக்காக
ஈழ இரத்தம் குடிக்கும்
அசிங்கங்களே
நாமும் ஒரு நாள்
மனமதில் புழுகி 
மண் தனில் அழுகி 
மரணிப்போம் என்பதை மறந்து 
குறுக்குவழியில் காய் நகர்த்தும் 
குள்ள நரிகளே 
இனியாவது ஒரு விதி செய்வோம்
இயற்கைக்கு மாறாக 
இனி ஒரு மரணம் இல்லையென்று !

2 comments:

  1. கடவுள் ஒருவர் இருக்கின்றார்.
    எல்லாமவர் செயல்.
    காலம் பதில் சொல்லும்

    ReplyDelete
    Replies
    1. அப்படி தான் இதுவரையிலும் நினைத்தேன் அண்ணா ஆனால் ஒன்று மட்டும் தோன்றுகிறது இதுவரை கடவுள் இரத்தம் சதை இல்லாமல் நின்றிருந்தார் இந்த கலவரத்தில் அவர் இரத்தம் சதையுடன் காட்சி தருகிறார் அவ்வளவு தான்

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145