| வார விடுமுறை | 
| வழக்கத்திற்கு மாறாக | 
| குரைக்கும் நாய் | 
| பதட்டத்துடன் எட்டிப் பார்க்கிறாள் | 
| குடி போதையில் புலம்பும் | 
| எதிர் வீட்டுக்காரர் | 
| சற்று தெளிந்த முகத்துடன் | 
| திரும்புகையில் | 
| விதவை கோலத்தில் தாய் ! | 
வார விடுமுறை ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
 - 
யார் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் ஆனால் காதல் யாரைக் காதலிக்கிறது என்று காத்திருந்து காதல் செய் காதல் காதலாகு...
 - 
நீ தொடும் போதெல்லாம் நான் காற்றடித்த மேகமாய் கலைகிறேன்
 
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...