வார விடுமுறை |
வழக்கத்திற்கு மாறாக |
குரைக்கும் நாய் |
பதட்டத்துடன் எட்டிப் பார்க்கிறாள் |
குடி போதையில் புலம்பும் |
எதிர் வீட்டுக்காரர் |
சற்று தெளிந்த முகத்துடன் |
திரும்புகையில் |
விதவை கோலத்தில் தாய் ! |
வார விடுமுறை ...!
Labels:
பொதுவானவை

Subscribe to:
Post Comments (Atom)
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...