மொட்டை வெயில் | |||||
பட்டிக்காட்டில் | |||||
அண்ணார்ந்து பார்த்த | |||||
வானவூர்தியில் இன்று நான் | |||||
அரைக்கால் டவுசர் | |||||
முழுக்கால் பேண்ட் | |||||
வெட்டி பந்தா | |||||
எல்லாம் சேர்த்து | |||||
முழுக்குப்போட்டது என் | |||||
பள்ளிப் படிப்பை | |||||
அரைகுறை படிப்போடு | |||||
அயல் நாட்டைத் | |||||
தேடிச் சென்றேன் | |||||
முதலில் பவுசாகத்தான் இருந்தது | |||||
பின்பு தான் புரிந்தது | |||||
நம் சொந்தங்கள் எல்லாம் | |||||
இந்த ஆண்ட்ராய்டு | |||||
போனுக்குள் அடங்கியது தான் | |||||
சொகுசு என நினைத்து | |||||
வாழத் தொடங்கினேன் | |||||
முதலில் இனித்தது | |||||
பிறகு போகப்போக | |||||
கசந்தது | |||||
அழுதேன் | |||||
அணைத்துக்கொள்ள | |||||
அன்னை இல்லை | |||||
புலம்பினே | |||||
புத்தி சொல்ல | |||||
தங்கை இல்லை | |||||
சரி எல்லாம் விதி என்றேன் | |||||
விட்டுக்கொடுக்க | |||||
நண்பன் இல்லை | |||||
விரட்டியடித்த தந்தையை எண்ணினேன் | |||||
ஐயோ படித்திருந்தால் | |||||
பட்டிக்காட்டிலே | |||||
சொர்க்கம் போல் வாழ்ந்திருக்கலாமே | |||||
என்ற எண்ணம் வந்துவந்து போக | |||||
வயது முப்பதை தாண்டியது | |||||
காதல் சோகம் | |||||
கண்ணை கிழிக்க | |||||
வயது சோகம் | |||||
பெண்னைக் கழிக்க | |||||
வாழ்ந்தும் வாழமலும் | |||||
வாழ்கின்றேன்
|
வாழாவெட்டனாக !
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வாங்கிய பூக்களை எல்லாம் நீ வரும் பாதையில் தூதுவிட்டேன் பூ மனம் அறிந்தாவது இந்த பூவையை தே...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...