ஆக்கம் - ஹைக்கூ மின்னிதழ் - சூலை - 2018

இலையின் அரங்கேற்றம்
தழைகீழாக
புழுவின் நடனம்

கோயில் திருவிழா
ஊதி ஊதியே பெருத்தது
பொங்கல்பானை

யாரோ ஒருவரின் வேண்டுதல்
நிறைவேறிய மகிழ்வில்
ஆலையமணி

பிரகாசமாய் எரியும் மெழுகுவர்த்தி
ஊதி அணைத்தபடி
பிறந்த நாள் கொண்டாட்டம்

வாசலில் பிச்சைக்காரி
தாண்டிச் செல்கிறார்கள்
சாமிக்கு பட்டுச்சாத்த

4 comments:

  1. சிந்திக்க வேண்டிய உண்மை... அருமை...

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றிகள் அண்ணா

      Delete
  2. அருமையான சிந்தனைகள்
    சிந்திப்போம்

    ReplyDelete
    Replies
    1. சிந்திப்போம் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145