தன்முனைக் கவிதைகள் நானிலு - 59

நீ கொடுத்த 
முத்தத்தையெல்லாம்
உமிழ்ந்து தள்ளுகிறது
என் கண்ணீர் துளிகள்  

5 comments:

  1. கப்படிக்கலியா?!

    ReplyDelete
    Replies
    1. என் கண்ணீர் துளிகள் என்று தான் எழுதினேன், ஆனால் இப்படி ஒரு வினா வரும் என்று நினைக்கவில்லை அக்கா

      Delete
  2. அருமையான வரிகள்

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145