| மழை வெள்ளம் |
| மூழ்கியது |
| மனை வியாபாரம் |
| எந்த நாகம் தீண்டியதோ |
| நுரை தள்ளியது |
| கடலலைகள் |
| பல கோடி நட்சத்திரங்கள் |
| இருட்டாகவே இருக்கிறது |
| விண்வெளி |
| காம்பறுந்த மலர்கள் |
| ஒவ்வொன்றாக கோர்க்கிறாள் |
| பக்கத்துவீட்டு சிறுமி |
| அப்பாவி பொண்ணுக்கு |
| ஆலகால விசமானது |
| நாக தோசம் |
கவிச்சூரியன் டிச-17 மின்னிதழ்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 33
| மருதாணி வைத்த |
| கையில் சிவந்திருக்கு |
| வரதட்சணையாக |
| தாய் வீட்டு சீதனம் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 32
| காற்று வரும் போதெல்லாம் |
| நீயும் வருவதால் |
| வேறு வழியில்லாமல் |
| மூச்சுவிடுகிறேன் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 31
| நான் வரைந்த |
| ஓவியத்திற்கு |
| உயிரூட்டிச் சொல்கிறது |
| உன் ஒற்றை புன்னகை |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - கார்த்திகை 2017
தெரு மூலையில்
வாசம் வீசுகிறது
அம்மாவின் கைப்பக்குவம்
வாசம் வீசுகிறது
அம்மாவின் கைப்பக்குவம்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 30
| பதுமையில்லா |
| கனவு வாழ்கை |
| முதுமையில் |
| முடிந்தது |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 29
| உனக்கான மலரை |
| தேடித் தேடியே |
| உதிா்ந்துவிட்டேன் |
| கல்லறையில் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 28
| கடைசி பெஞ்சில் |
| கிறுக்கப்பட்டுள்ளது |
| முதல் காதலின் |
| கடைசியெழுத்து |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 27
| திசைகள் எட்டிலும் |
| தேடிபாா்கிறேன் |
| அவளே வந்தாள் |
| ஒன்பதாவது திசையாக |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 26
| ரயில் என் மீது ஏறினாலும் |
| நான் ரயிலில் ஏறினாலும் |
| பயணம் என்னவோ |
| தனிமையில் தான் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 25
| புரியாமலே |
| பேசிக்கொள்கிறோம் |
| அதற்குள் முடிந்து போனது |
| இருப்புத் தொகை |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 24
| அந்த பட்டாம் பூச்சி |
| என்ன விலை |
| வாங்கிக்கொள்கிறேன் |
| அந்த ஏழு நாட்களுக்கு பின் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 23
| ஏழு மலை ஏழு கடல் |
| தாண்டி வாழ்ந்தாலும் |
| தீர்வதே இல்லை |
| காதல் பசி |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 22
| உளிகள் சத்தமிட்டு போதும் |
| விழிகள் திறக்காது |
| சிலையாகவே நிற்கிறாள் |
| கலியுக கண்ணகி |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 21
| ஊஞ்சல் ஆடிய |
| பாதங்கள் |
| ஒய்வெடுக்கிறது |
| மரத்தடி நிழலில் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 20
| நீ மனதால் அடித்த அடியே |
| மரணம் வரை வலிக்கும் |
| விரலால் அடித்து விடாதே |
| விடை தெரியாமல் போய்விடுவேன் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 19
| முத்தமிடாத இதழ் |
| எதுவென்றேன் |
| உன் இதழ் என்றதும் |
| உதிர்ந்தது பொய் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 18
| நிலவு வந்ததும் |
| ஒடி ஒளிந்து கொள்கிறது |
| அவளின் |
| அழகு முகம் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ்நெஞ்சம் டிசம்பர் - 2017
| மருத்துவ கனவு |
| நீட்டாக முடிந்தது |
| பிரேதபரிசோதனை |
| தீ பந்தம் |
| கொழுந்து விட்டு எறிகிறது |
| தீண்டாமை |
| ரயில் பயணம் |
| மோதிக்கொள்கிறது |
| பழைய இருக்கை |
| இறுதி மூச்சை |
| விட்டுக்கொண்டிருக்கிறது |
| தெரு குழாய்கள் |
| குறி பார்த்து |
| உதைக்கிறது |
| கொம்பு தேனீ |
| தலை முழுகிய பின்னும் |
| மணக்கிறது |
| நேற்று வைத்த முல்லை |
| சத்தமில்லாமல் |
| திறக்கிறது |
| பூ விழிகள் |
| நிமிர்ந்து நின்றால் |
| சாம்பல் ஆவீர் உணர்த்தியது |
| ஊது பத்தி |
| தீப ஒளி திருநாள் |
| மங்கலாக தெரிகிறது |
| அப்பாவின் கண்கள் |
| நட்சத்திரங்களாக |
| ஜொலிக்கிறது |
| பாட்டி சுட்ட வடை |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 17
| கடல் அலை |
| காலை அறிக்கும் |
| காதல் அலை |
| கண்ணை கரிக்கும் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 16
| சலவை கல் |
| அழுக்கு படிந்திருக்கும் |
| கிராமத்து |
| காதல் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 15
| உன்னை பார்த்ததும் |
| இளைப்பார துடிக்கிறது |
| இதயத்தின் |
| சாரல் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....