மருத்துவ கனவு |
நீட்டாக முடிந்தது |
பிரேதபரிசோதனை |
தீ பந்தம் |
கொழுந்து விட்டு எறிகிறது |
தீண்டாமை |
ரயில் பயணம் |
மோதிக்கொள்கிறது |
பழைய இருக்கை |
இறுதி மூச்சை |
விட்டுக்கொண்டிருக்கிறது |
தெரு குழாய்கள் |
குறி பார்த்து |
உதைக்கிறது |
கொம்பு தேனீ |
தலை முழுகிய பின்னும் |
மணக்கிறது |
நேற்று வைத்த முல்லை |
சத்தமில்லாமல் |
திறக்கிறது |
பூ விழிகள் |
நிமிர்ந்து நின்றால் |
சாம்பல் ஆவீர் உணர்த்தியது |
ஊது பத்தி |
தீப ஒளி திருநாள் |
மங்கலாக தெரிகிறது |
அப்பாவின் கண்கள் |
நட்சத்திரங்களாக |
ஜொலிக்கிறது |
பாட்டி சுட்ட வடை |
தமிழ்நெஞ்சம் டிசம்பர் - 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...