| |||
| அரசனையும் | |||
| ஆண்டியாக்கியது | |||
| அந்தி நேர தென்றல் காற்று" | |||
| வெளியூர் மாப்பிள்ளை | |||
| அண்ணாந்து மேலே பார்த்தால் | |||
| வானூர்தி | |||
| புது செருப்பு | |||
| கடிக்கிறது | |||
| தையல்கூலி | |||
| தாத்தாவின் பிரிவு | |||
| வனவாசத்தில் | |||
| சீதாப்பாட்டி | |||
| சடங்கு சம்பிரதாயம் மூலம் | |||
| பிரிந்துகிடக்கிறது | |||
| கலப்பு திருமணம் | |||
| மழை இல்லாமல் | |||
| துருப்பிடித்தது | |||
| குடைகம்பி | |||
| அழுதுவிட்டேன் | |||
| சிரிக்கிறது | |||
| காற்றில் உதிர்ந்த பூ | |||
| நதி இருந்த இடத்தில் | |||
| துள்ளி குதித்து ஓடுகிறது .... | |||
| மேச்சல் ஆடு | |||
| இரவை வாசிக்க வாசிக்க | |||
| பகலாகி போகிறது | |||
| மேகம் ! |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...