| |||
அரசனையும் | |||
ஆண்டியாக்கியது | |||
அந்தி நேர தென்றல் காற்று" | |||
வெளியூர் மாப்பிள்ளை | |||
அண்ணாந்து மேலே பார்த்தால் | |||
வானூர்தி | |||
புது செருப்பு | |||
கடிக்கிறது | |||
தையல்கூலி | |||
தாத்தாவின் பிரிவு | |||
வனவாசத்தில் | |||
சீதாப்பாட்டி | |||
சடங்கு சம்பிரதாயம் மூலம் | |||
பிரிந்துகிடக்கிறது | |||
கலப்பு திருமணம் | |||
மழை இல்லாமல் | |||
துருப்பிடித்தது | |||
குடைகம்பி | |||
அழுதுவிட்டேன் | |||
சிரிக்கிறது | |||
காற்றில் உதிர்ந்த பூ | |||
நதி இருந்த இடத்தில் | |||
துள்ளி குதித்து ஓடுகிறது .... | |||
மேச்சல் ஆடு | |||
இரவை வாசிக்க வாசிக்க | |||
பகலாகி போகிறது | |||
மேகம் ! |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...