நீட் தேர்விற்காக |
ஒத்து ஊதுகிறார் |
படிப்பறிவில்லா தலைவர் |
கலைகளுக்கு நடுவே |
பூத்துக் குலுங்குகிறது |
தாத்தா செடி |
பூனை குறுக்கே வந்ததும் |
புலியாக மாறினார் |
மாமியார் |
ஒழுகும் குடிசையில் |
ஒய்யாரமாய் ஒலிக்கிறது |
பறை சத்தம் |
உருண்டோடும் உலகம் |
வறண்டோடுகிறது |
நதிகள் |
புயல் வந்ததும் |
கரையை கடக்கிறது |
தொலைக்காட்சி செய்தி |
விளக்கு பூஜை |
அணைய தொடங்கியது |
மலரின் வாசம் |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...