| நீட் தேர்விற்காக |
| ஒத்து ஊதுகிறார் |
| படிப்பறிவில்லா தலைவர் |
| கலைகளுக்கு நடுவே |
| பூத்துக் குலுங்குகிறது |
| தாத்தா செடி |
| பூனை குறுக்கே வந்ததும் |
| புலியாக மாறினார் |
| மாமியார் |
| ஒழுகும் குடிசையில் |
| ஒய்யாரமாய் ஒலிக்கிறது |
| பறை சத்தம் |
| உருண்டோடும் உலகம் |
| வறண்டோடுகிறது |
| நதிகள் |
| புயல் வந்ததும் |
| கரையை கடக்கிறது |
| தொலைக்காட்சி செய்தி |
| விளக்கு பூஜை |
| அணைய தொடங்கியது |
| மலரின் வாசம் |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...