நீட் தேர்விற்காக |
ஒத்து ஊதுகிறார் |
படிப்பறிவில்லா தலைவர் |
கலைகளுக்கு நடுவே |
பூத்துக் குலுங்குகிறது |
தாத்தா செடி |
பூனை குறுக்கே வந்ததும் |
புலியாக மாறினார் |
மாமியார் |
ஒழுகும் குடிசையில் |
ஒய்யாரமாய் ஒலிக்கிறது |
பறை சத்தம் |
உருண்டோடும் உலகம் |
வறண்டோடுகிறது |
நதிகள் |
புயல் வந்ததும் |
கரையை கடக்கிறது |
தொலைக்காட்சி செய்தி |
விளக்கு பூஜை |
அணைய தொடங்கியது |
மலரின் வாசம் |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...