| புத்தனை போலவே |
| தியானத்தில் இருக்கிறது |
| நூலகத்தில் புத்தங்கள் |
| ராப்பிச்சை |
| ஒளிவீசுகிறது |
| தட்டில் நிலா |
| ஆடி பெருக்கு |
| அடி பம்பிற்கு பூஜை போட்டாள் |
| அம்மா |
| சுடும் மணல் |
| ஒத்தடம் கொடுக்கின்றன |
| பனித்துளிகள் |
| உயர்ந்த வானம் |
| தரையிறங்கியதும் விஷமானது |
| மண் வாசனை |
கவிச்சூரியன் செப்- 2017 மாத மின்னிதழ்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
கவிதை அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.