புத்தனை போலவே |
தியானத்தில் இருக்கிறது |
நூலகத்தில் புத்தங்கள் |
ராப்பிச்சை |
ஒளிவீசுகிறது |
தட்டில் நிலா |
ஆடி பெருக்கு |
அடி பம்பிற்கு பூஜை போட்டாள் |
அம்மா |
சுடும் மணல் |
ஒத்தடம் கொடுக்கின்றன |
பனித்துளிகள் |
உயர்ந்த வானம் |
தரையிறங்கியதும் விஷமானது |
மண் வாசனை |
கவிச்சூரியன் செப்- 2017 மாத மின்னிதழ்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி
கவிதை அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.