| புத்தனை போலவே |
| தியானத்தில் இருக்கிறது |
| நூலகத்தில் புத்தங்கள் |
| ராப்பிச்சை |
| ஒளிவீசுகிறது |
| தட்டில் நிலா |
| ஆடி பெருக்கு |
| அடி பம்பிற்கு பூஜை போட்டாள் |
| அம்மா |
| சுடும் மணல் |
| ஒத்தடம் கொடுக்கின்றன |
| பனித்துளிகள் |
| உயர்ந்த வானம் |
| தரையிறங்கியதும் விஷமானது |
| மண் வாசனை |
கவிச்சூரியன் செப்- 2017 மாத மின்னிதழ்
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
நீரால் உடல் தூய்மையாகும் - உன் நினைவால் நம் காதல் தூய்மையாக்க கடல் தாண்டி வந்துவிடு என் கதிரவனே ...!
கவிதை அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.