தெருத் தெருவாக |
சுற்றி வந்தாலும் |
தெருக்கு நான்கு ஜாதி |
ஆரம்ப பள்ளி முதல் |
துடக்கப்பள்ளி வரை |
தொட்டு பேசாத சாதி |
முற்றத்தில்
நின்று
|
விட்டத்தை பார்த்தபடி |
அடி மடி நிரம்பாத கூலி சாதி |
கள்ளத்தொடர்பு முதல் |
உள்ளத் தொடர்வு வரை |
கசக்காது காதல் சாதி |
தீண்ட தகாதவன் |
தீண்ட தகாதவன் |
என்று தீண்டி தீண்டி |
எரிய விட்ட ஏழை சாதி |
இப்படி தான் |
நம் |
பாட்டன் முப்பாட்டன் |
வாழ்ந்தான் |
நாமும் வாழ்கிறோம் |
ஏழை சாதி ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...