| இறந்த பூவில் |
| தேனருந்த சுற்றும் |
| தேனீக்கள் |
| ஒலிக்கிறது |
| சகுனமாய் மனிதனுக்கு |
| பூனையின் மணி |
| வெள்ளிகளின் வெளிச்சத்தில் |
| தங்கமென ஜொலித்தாள் |
| செவ்வாய் பெண் |
| முதியோர் இல்லத்தில் |
| இளமையாகவே இருக்கிறது |
| மனதின் நினைவுகள் |
| கோவில் திருவிழா |
| காணாமல் போனது |
| பாரம்பரிய கலைகள் |
கவிச்சூரியன் - ஆகஸ்டு 2017 - ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
நீரால் உடல் தூய்மையாகும் - உன் நினைவால் நம் காதல் தூய்மையாக்க கடல் தாண்டி வந்துவிடு என் கதிரவனே ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...