கவிதையின் நிழலில் !

Image may contain: 1 person, closeup

இந்த பாலை வானத்திலும் 
ஓர் அழுகுரல் 
கேட்டுக்கொண்டே இருக்கிறது
கேட்பதற்கு நீ 
இல்லை என்றாலும்
சுவாசிப்பதற்கு வருவாயென 
காத்திருக்கிறேன் 
கவிதையின் நிழலில் !

3 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145