வரதட்சணை |
செலவு கணக்கு காட்டினான் |
தாய் மாமன் |
ஆண்டு வருமானம் |
புரட்டிப்போடுகிறது |
பெண் கல்வி |
அதிகமாக நேசித்துவிட்டேன் |
இந்த காதலர் தினமும் |
ஏமாற்றத்துடன் முதிர் கன்னி ! |
கடவுளின் மனம் |
எதிரொலிக்கிறது |
நேத்திக்கடன்! |
கண் திறந்தார் கடவுள் |
பார்வை கிடைத்தது |
யாசகனுக்கு ! |
சென்ரியு
Labels:
சென்ரியு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
கவிதை அருமை.
ReplyDelete