| வரதட்சணை |
| செலவு கணக்கு காட்டினான் |
| தாய் மாமன் |
| ஆண்டு வருமானம் |
| புரட்டிப்போடுகிறது |
| பெண் கல்வி |
| அதிகமாக நேசித்துவிட்டேன் |
| இந்த காதலர் தினமும் |
| ஏமாற்றத்துடன் முதிர் கன்னி ! |
| கடவுளின் மனம் |
| எதிரொலிக்கிறது |
| நேத்திக்கடன்! |
| கண் திறந்தார் கடவுள் |
| பார்வை கிடைத்தது |
| யாசகனுக்கு ! |
சென்ரியு
Labels:
சென்ரியு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
கவிதை அருமை.
ReplyDelete