| வரதட்சணை |
| செலவு கணக்கு காட்டினான் |
| தாய் மாமன் |
| ஆண்டு வருமானம் |
| புரட்டிப்போடுகிறது |
| பெண் கல்வி |
| அதிகமாக நேசித்துவிட்டேன் |
| இந்த காதலர் தினமும் |
| ஏமாற்றத்துடன் முதிர் கன்னி ! |
| கடவுளின் மனம் |
| எதிரொலிக்கிறது |
| நேத்திக்கடன்! |
| கண் திறந்தார் கடவுள் |
| பார்வை கிடைத்தது |
| யாசகனுக்கு ! |
சென்ரியு
Labels:
சென்ரியு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரம் முறை யோசித்து அரை முத்தம் தந்தேன் என் அருகில் யாரும் இல்லாததால் இருந்தால் .... ஆயிரம் முத்தம் தந்திருப்...
-
எழுதாத ஓவியங்கள் என்னுள் புதைந்து கிடக்கிறது ... எழுதும் காவியமாக நீ வந்தால் அழகிய ஓவியம் படைப் போம் உலகில் .....
-
ஒளி இல்லா தீபாவளியை ஒலி மூலம் நிறைவு செய்தது அப்பாவின் கைபேசி ...!
கவிதை அருமை.
ReplyDelete