ஆயிரம் விளக்கு பகுதி |
பிரகாசமாய் எரியும் |
அரை ஜான் வயிறு ...! |
கடமை தவறாத சூரியன் |
கதறி அழுகிறது |
விவசாயி மனம் ...! |
அளவறிந்து விதைப்பவன் |
அறுக்கிறான் .... |
அளவில்லா செல்வத்தை ..! |
அன்ன தானம் |
பசியோடு நிற்கிறது |
கோயில் சிலை ...! |
அசையும் விழிகள் நடுவே |
அசையாமல் நிற்கிறது |
ஒர் கனவு ...! |
தமிழ் வாசல் - டிசம்பர் 2016
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
ஆம்... உண்மை...
ReplyDelete