ஆயிரம் விளக்கு பகுதி |
பிரகாசமாய் எரியும் |
அரை ஜான் வயிறு ...! |
கடமை தவறாத சூரியன் |
கதறி அழுகிறது |
விவசாயி மனம் ...! |
அளவறிந்து விதைப்பவன் |
அறுக்கிறான் .... |
அளவில்லா செல்வத்தை ..! |
அன்ன தானம் |
பசியோடு நிற்கிறது |
கோயில் சிலை ...! |
அசையும் விழிகள் நடுவே |
அசையாமல் நிற்கிறது |
ஒர் கனவு ...! |
தமிழ் வாசல் - டிசம்பர் 2016
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
ஆம்... உண்மை...
ReplyDelete