| ஆயிரம் விளக்கு பகுதி |
| பிரகாசமாய் எரியும் |
| அரை ஜான் வயிறு ...! |
| கடமை தவறாத சூரியன் |
| கதறி அழுகிறது |
| விவசாயி மனம் ...! |
| அளவறிந்து விதைப்பவன் |
| அறுக்கிறான் .... |
| அளவில்லா செல்வத்தை ..! |
| அன்ன தானம் |
| பசியோடு நிற்கிறது |
| கோயில் சிலை ...! |
| அசையும் விழிகள் நடுவே |
| அசையாமல் நிற்கிறது |
| ஒர் கனவு ...! |
தமிழ் வாசல் - டிசம்பர் 2016
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
நீ வந்த நேரத்தில் என் இதயமும் தூங்கவில்லை என்னை தூங்கவைக்கும் கண்களும் தூங்கவில்லை நாட்களை எண்ணும் நாளும் பொளுதும் தூங்கவில்லை நீ ந...
-
குடியால் கெட்டு மடியும் மனம் தடியடிப் பட்டும் திருந்தவில்லை பொதியடிப் பட்ட மக்களிடம் மிதியடிப் பட்டும் திருந்தவில்லை சதியடிப் பட...
-
ஓடும் நாளை ஒரசும் சூரியன் நாடும் மாறி நான்மைபயக்குமெனில் சாடும் மக்களெல்லாம் சமமெனக் கருதிட ...
ஆம்... உண்மை...
ReplyDelete