| ஆயிரம் விளக்கு பகுதி |
| பிரகாசமாய் எரியும் |
| அரை ஜான் வயிறு ...! |
| கடமை தவறாத சூரியன் |
| கதறி அழுகிறது |
| விவசாயி மனம் ...! |
| அளவறிந்து விதைப்பவன் |
| அறுக்கிறான் .... |
| அளவில்லா செல்வத்தை ..! |
| அன்ன தானம் |
| பசியோடு நிற்கிறது |
| கோயில் சிலை ...! |
| அசையும் விழிகள் நடுவே |
| அசையாமல் நிற்கிறது |
| ஒர் கனவு ...! |
தமிழ் வாசல் - டிசம்பர் 2016
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
ஆம்... உண்மை...
ReplyDelete