![]() குழந்தை ஏசு பிறந்துவிட்டார் வாருங்கள் |
குதித்து குதித்து
மகிழ்ந்து பாடி ஆடுங்கள் |
தொழுவத்திலே பிறந்தவரே பாருங்கள் |
தெகிட்ட தெகிட்ட அல்லேலூயா கூறுங்கள் |
ஏழைக்கு இரங்கச் சொன்னவரை தேடுங்கள் |
எதிரியையும் நண்பனாக்க ஓடுங்கள் |
அல்லேலுயா அல்லேலுயா பாடுங்கள் |
அகிலம் காக்கும் ஞானத்தையே நாடுங்கள் |
ஜீவனுள்ள தேவனையே போற்றுங்கள் இயேசு |
ஜெபத்தை கேட்கும்
உள்ளங்களை தேற்றுங்கள் |
கிறிஸ்மஸ் பாடல் !
Labels:
வாழ்த்து

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...