குளிர்ந்த நீரோடை |
சூடாகவே இருக்கிறது |
உழவன் மனது ...! |
விடிஞ்சா கல்யாணம் |
வந்து சேரவில்லை |
தாய் வீட்டு சீதனம் ...! |
குழந்தையின் கரம்பட்டு |
நிமிர்ந்து நிற்கிறது |
ஊன்று கோல் ...! |
கவிச்சூரியன் டிசம்பர் 2016 மாத மின்னிதழ்.
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...