![]() கங்கா புத்திரன் நினைவு பரிசுப்போட்டி: |
| உடைந்தது கன்னிக்குடம் |
| உடையாத நீர்க்குமிழி |
| குழந்தை .... |
சீம்பால்
குடிக்கும் சிசுவின்
|
| பசிக்கு தாயின் மறு பிறவி ... |
| அழியா அட்சைய பாத்திரம் ! |
| தாலாட்டு பாடும் தாயின் |
| தியாகத்தில் பிறக்கும் |
| தந்தையின் முதலெழுத்து ... |
| அள்ள அள்ள குறையாத |
| அறிவு பெட்டகம் ! |
| புது குமிழி சூட்டில் |
| மழைத்துளியாய் சிரிக்கும் |
| மருமகள்... தலைமுறை |
| பொக்கிஷத்தின் தாய்மடி ! |
| பேரனோ பேத்தியோ வென |
| ஏங்கும் பெற்றோருக்கு |
| தாத்தா பாட்டியின் சொத்து ... |
| உடைந்த மனதை ஊக்குவிக்கும் |
| தியாகத்தின் முடிவுரை ! |
| தளர்ந்த தாய் தந்தைக்கு |
| வளர்ந்து ஆளாகும் |
| மகனின் கைப்பிடிப்பு |
| கடைசி யாத்திரையின் நெய்ப்பந்தம் ! |
| மண்ணில் மக்கும் உடலும் |
| சொக்கும் அழகும் என்றுமே |
| உடையும் நீர்குமிழியென |
| உணர்ந்தவனுக்கில்லை இவ்வுலகம் ! |
உடையாத_நீர்க்குமிழி
Labels:
போட்டிகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...