தலைத் தீபாவளி |
தடைபட்டுக்கொண்டே இருக்கிறது |
முதிர்கன்னி ! |
நெல்லை ஹெல்த்கேர் இதழ் ஜனவரி 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மறந்தது எனோ ?
பசியோடு பறந்து வரும் |
கொசுவை |
அடிக்க நினைக்கும் கைகள் |
பயிரால் அழியும் |
விவசாயிக்கு கைகொடுக்க |
மறந்தது எனோ ? |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பரணி அக்டோபர் - டிசம்பர் 2016 இதழில்
நுனிப் புல் |
மேய்ந்தபடி மான்... |
இரையானது சிங்கத்திற்கு ...! |
அகல் விளக்கு |
குறுகிய முகத்துடன் |
சாமி பொம்மை ....! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கிறிஸ்மஸ் பாடல் !
குழந்தை ஏசு பிறந்துவிட்டார் வாருங்கள் |
குதித்து குதித்து
மகிழ்ந்து பாடி ஆடுங்கள் |
தொழுவத்திலே பிறந்தவரே பாருங்கள் |
தெகிட்ட தெகிட்ட அல்லேலூயா கூறுங்கள் |
ஏழைக்கு இரங்கச் சொன்னவரை தேடுங்கள் |
எதிரியையும் நண்பனாக்க ஓடுங்கள் |
அல்லேலுயா அல்லேலுயா பாடுங்கள் |
அகிலம் காக்கும் ஞானத்தையே நாடுங்கள் |
ஜீவனுள்ள தேவனையே போற்றுங்கள் இயேசு |
ஜெபத்தை கேட்கும்
உள்ளங்களை தேற்றுங்கள் |
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ் வாசல் - டிசம்பர் 2016
ஆயிரம் விளக்கு பகுதி |
பிரகாசமாய் எரியும் |
அரை ஜான் வயிறு ...! |
கடமை தவறாத சூரியன் |
கதறி அழுகிறது |
விவசாயி மனம் ...! |
அளவறிந்து விதைப்பவன் |
அறுக்கிறான் .... |
அளவில்லா செல்வத்தை ..! |
அன்ன தானம் |
பசியோடு நிற்கிறது |
கோயில் சிலை ...! |
அசையும் விழிகள் நடுவே |
அசையாமல் நிற்கிறது |
ஒர் கனவு ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அட்டைப் பக்கமாய் இரு !
உன் |
பிறப்பும் இறப்பும் |
புத்தகத்தில் தடம் |
பாதிக்க வேண்டுமானால் |
அட்டைப் பக்கமாய் இரு ! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சிந்திப்பீர் வாக்களிப்பீர் !
சரி நிகராய் அமர்ந்து |
சரசம் செய்ய |
அரசியல் ஒன்றும் |
அந்தரங்க மேடையல்ல பல |
சாமானியர்கள் அமர்ந்து |
சரித்திரம் படைத்த |
சமரச மேடை ! |
நீயா நானா வென போட்டியிட |
அரசியல் ஒன்றும் |
பொழுது போக்கு வியாபாரமல்ல |
பொறந்து வளர்ந்த |
தாய் நாட்டைக் காக்கும் |
பொக்கிச இருக்கை ! |
எடுத்தோம் கவிழ்த்தோம் |
வென இடம் பிடிக்க |
அரசியல் ஒன்றும் |
குடிக்கும் டம்ளர் அல்ல |
குடி மக்களின் |
குறைதீர்க்கும் கோபுரக்கலசம் ! |
இக்கரைக்கு அக்கரை பச்சையென |
இருப்பதை நிறுத்தி |
பண நாயகம் அழிந்து |
ஜனநாயகம் வாழ |
வாக்களிப்பீர் ! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Dr. J ஜெயலலிதா
ஆழ்ந்த இரங்கல்...!
"உலகிற்கோர் அம்மா இனி உன்னைப் போல்
உதவிட யாருமில்லை அம்மா
கனவுகள் மெய்ப்பட வைத்தவள் இன்று
கண்ணீரில் மூழ்கிட வைத்தாயே
நினைவுகள் நிலைத்திருந்த போதிலும்
உன் நிழலை மறைத்திட வைத்தாயே
என்றும் நீ நீட்டிய விரலைக் காணவில்லை
உன்னால் ஈட்டியவர்கள் எவரும் நீட்டவில்லையே
காட்டிக் கொடுத்தவரெல்லாம் உன் கண் முன்னே
காலம் பதில் சொல்லும் புதுமைப் பெண்ணே
Labels:
இரங்கல் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தகர்த்துவிட்டாள்
காதலிக்கும் போது | |
தன் ஆசையை | |
அடுக்கு மாடி கட்டிடம் போல் | |
அடுக்கிக்கொண்டேன் போனவள் | |
கல்யாணம் எனறதும் | |
ஆஸ்த்தியைக் காட்டி | |
அஸ்த்திவாரம் | |
சரியில்லை
என்று
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நினைவின் மொழி ...
எட்ட முடியா |
தூரம் தான் |
என தெரிந்தும் |
எப்படி |
ஒரே நேர் கோட்டில் |
சந்திக்கிறது |
நம் |
நினைவின் மொழி ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் டிசம்பர் 2016 மாத மின்னிதழ்.
குளிர்ந்த நீரோடை |
சூடாகவே இருக்கிறது |
உழவன் மனது ...! |
விடிஞ்சா கல்யாணம் |
வந்து சேரவில்லை |
தாய் வீட்டு சீதனம் ...! |
குழந்தையின் கரம்பட்டு |
நிமிர்ந்து நிற்கிறது |
ஊன்று கோல் ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி