| புகை மூட்டம் |
| நடுக்கத்துடன் |
| இளங்குஞ்சு ...! |
| வரப்பு இருந்த இடம் |
| பரபரப்பாக பேசப்படுகிறது |
| வீட்டு மனைகள் ...! |
| கசக்கி எறிந்த குப்பையில் |
| சிரிக்கிறது |
| அழகு ஓவியம்...! |
| அளவற்ற உலகம் |
| அளந்தே வைத்தான் |
| வயிற்றை ....! |
| காட்சி தரும் கடவுள் |
| ஆசி வழங்கும் பிச்சைக்காரன் |
| கட்டண சலுகை ...! |
| செடியின் வாசத்தை |
| கிள்ளி வந்தது |
| பறித்த மலரின் காம்பு.' |
| கதவுகளற்ற வாசல் |
| மூடிச் செல்கிறது |
| மனஅழுத்தம்...! |
| சாலை வியாபாரிக்கு |
| வாசம் வீசுகிறது |
| காகித பூ ...! |
தமிழ் வாசல் - நவம்பர் 2016 !
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உணர்வுகளை உணர்ந்தவர்கள் உறவுகளை தேடுகிறார்கள் - தான் உளமார நேசித்த நிஜங்களை உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய் உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...