புகை மூட்டம் |
நடுக்கத்துடன் |
இளங்குஞ்சு ...! |
வரப்பு இருந்த இடம் |
பரபரப்பாக பேசப்படுகிறது |
வீட்டு மனைகள் ...! |
கசக்கி எறிந்த குப்பையில் |
சிரிக்கிறது |
அழகு ஓவியம்...! |
அளவற்ற உலகம் |
அளந்தே வைத்தான் |
வயிற்றை ....! |
காட்சி தரும் கடவுள் |
ஆசி வழங்கும் பிச்சைக்காரன் |
கட்டண சலுகை ...! |
செடியின் வாசத்தை |
கிள்ளி வந்தது |
பறித்த மலரின் காம்பு.' |
கதவுகளற்ற வாசல் |
மூடிச் செல்கிறது |
மனஅழுத்தம்...! |
சாலை வியாபாரிக்கு |
வாசம் வீசுகிறது |
காகித பூ ...! |
தமிழ் வாசல் - நவம்பர் 2016 !
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...