மரம் வெட்டிய களைப்பு |
நிழலை தேடுகிறது |
மனம் ...! |
செடியின் வாசத்தை |
காம்போடு கிள்ளி எரிகிறது |
விரல்கள் ...! |
தத்தெடுக்கின்ற பெயரில் |
அனாதையாக |
கிராமங்கள் ...! |
தொடு வானம் |
மெல்ல கண் சிமிட்டுகிறது |
நட்சத்திரங்கள் ...! |
கவிச்சூரியன் நவம்பர் 2016 ...!
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
"மரம் வெட்டிய களைப்பு
ReplyDeleteநிழலை தேடுகிறது
மனம்...!" என்ற வரிகளுக்கு
உயிருண்டு - ஆகையால்
நெடுநாள் வாழும் வரிகள்!
நன்றிகள் அண்ணா
Delete