| கழுவி கவிழ்த்த பாத்திரம் |
| நிரம்பி வழிகிறது |
| தாய்வீட்டு சீதனம்.....! |
| அலையின் பாரத்தை |
| இறக்கி வைக்கிறது |
| கரை ஒதுங்கும் பாதச்சுவடுகள் ...! |
| லாரியின் பின்னால் |
| ஓடுகிறது |
| மணலாறு ! |
| ராமர் பானம் |
| வானவில்லாக மாறும் |
| சீதை ! |
| தொடும் வானம் |
| தாகம் தணிக்க . |
| மெல்ல கொத்தியது பறவை ...! |
ஹைக்கூக்கள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பிழையாக முளைத்த விதை தான் உலகுக்கே நிழல் தரும் மரம் ஆகிறது ... சரியாகப் பதியம் போட்ட ரோஜாச் செடி தான் வீட்டுக்கு மட்டும் வாசம் தருகிறது...
அருமை...
ReplyDeleteசிறப்பான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!
ReplyDelete