| கர்ப்பக்கிரகம் | |||
| தாயைத் தேடும் | |||
| கேவிலி சத்தம்…! | |||
| மசூதியை தேடி | |||
| மகாலட்சுமி மகன் | |||
| ஏசுதாஸ்...! | |||
| ஈர நிலம் தேடி | |||
| அலைகிறது | |||
| வரகு விதை ...! | |||
| பரம்பரை பரம்பரையாக | |||
| கூடுவிட்டு கூடு பாயுது | |||
| வறுமையும் பசியும் ...! | |||
| முன் நீளும் நிழல் | |||
| பொய்த்துப்போனது... | |||
| உலக அழகி மனம் ...! | |||
| களையின் நிழலில் | |||
| துளிர்விடுகிறது | |||
| வெட்டி வேர் | |||
| வில்லேந்திய ராமன் | |||
| அகப்பட்டுவிட்டான் | |||
ராவணன் ...!
|
|||
ஹைக்கூக்கள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பிழையாக முளைத்த விதை தான் உலகுக்கே நிழல் தரும் மரம் ஆகிறது ... சரியாகப் பதியம் போட்ட ரோஜாச் செடி தான் வீட்டுக்கு மட்டும் வாசம் தருகிறது...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...