![]() எங்க பிள்ளையாரு இவர் எங்க பிள்ளையாரு |
| பிள்ளை வரம் வேண்டி வந்தவருக்கு தங்கும் பிள்ளையாரு |
| தங்கப் பிள்ளையாரு இவர் தங்கப் பிள்ளையாரு |
| தஞ்சமென்று வருவோருக்கும் அள்ளித்தரும் அன்பு பிள்ளையாரு |
| வெள்ளிப் பிள்ளையாரு இவர் வெள்ளிப் பிள்ளையாரு |
| வேதமற்ற பக்தருக்கும் ஞானம் போதிக்கும் யோகப் பிள்ளையாரு |
| செம்பு பிள்ளையாரு இவர் செம்பு பிள்ளையாரு |
| செஞ்ச வினையெல்லாம் போக்க வந்த செல்லப் பிள்ளையாரு |
| மண்ணு பிள்ளையாரு இவர் களி மண்ணு பிள்ளையாரு |
| கர்ம வினையெல்லாம் கரைய வைக்கும் தொந்தி பிள்ளையாரு |
| வண்ணப் பிள்ளையாரு இவர் வண்ணப் பிள்ளையாரு |
| எங்கும் நிறைந்திருக்கும் எங்கள் பிள்ளையாரு |
பிள்ளையார் பாடல் ...!
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
இசைக்கு அன்னை இறைவனா இதையமா என்றாள் ... இரண்டையும் சேர்த்துப் படைத்த நம் அம்மா என்றேன் இதழ் விரித்து இசை முடி...
-
வாசல் தட்டும் நந்திகளை விட உன் காதல் தட்டும் செல்லுக்கு கவிதையாய் வந்த உன் ...

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...