
பணமும் வசதியும் |
கொடுக்காத |
தமிழ் கொடுத்துள்ளது |
போய் வா கவிஞனே .... |
மஞ்சள் காமாலை
|
நெஞ்சப் பாமாலையில் |
குடியிருக்கும் ஆனந்த யாழையே |
அனைவருக்கும் |
அடைக்கலம் உண்டு |
என அமைதியாய் உறங்கும் |
நாளைய |
நீயும் |
வழியனுப்புகிறோம் |
கண்ணீர் மழையில் !!!!! |
பணமும் வசதியும் |
கொடுக்காத |
தமிழ் கொடுத்துள்ளது |
போய் வா கவிஞனே .... |
மஞ்சள் காமாலை
|
நெஞ்சப் பாமாலையில் |
குடியிருக்கும் ஆனந்த யாழையே |
அனைவருக்கும் |
அடைக்கலம் உண்டு |
என அமைதியாய் உறங்கும் |
நாளைய |
நீயும் |
வழியனுப்புகிறோம் |
கண்ணீர் மழையில் !!!!! |
'அழகே அழகே'
ReplyDelete'ஆனந்தயாழை மீட்டுகிறாய்'
ஆகிய பாடல்களைக் கேட்கக் கேட்க
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள்
நம்மோடு வாழ்வதை நாம் உணருவோமே!
ஆதலால்,
ஒரு பாவலன் / கவிஞன்
சாவடைந்ததாக வரலாறு இல்லையே!
ஆயினும்
நாமும்
துயர் பகிருகிறோம்!