
| பணமும் வசதியும் |
| கொடுக்காத |
| தமிழ் கொடுத்துள்ளது |
| போய் வா கவிஞனே .... |
மஞ்சள் காமாலை
|
| நெஞ்சப் பாமாலையில் |
| குடியிருக்கும் ஆனந்த யாழையே |
அனைவருக்கும் |
| அடைக்கலம் உண்டு |
| என அமைதியாய் உறங்கும் |
நாளைய |
| நீயும் |
| வழியனுப்புகிறோம் |
| கண்ணீர் மழையில் !!!!! |

| பணமும் வசதியும் |
| கொடுக்காத |
| தமிழ் கொடுத்துள்ளது |
| போய் வா கவிஞனே .... |
மஞ்சள் காமாலை
|
| நெஞ்சப் பாமாலையில் |
| குடியிருக்கும் ஆனந்த யாழையே |
அனைவருக்கும் |
| அடைக்கலம் உண்டு |
| என அமைதியாய் உறங்கும் |
நாளைய |
| நீயும் |
| வழியனுப்புகிறோம் |
| கண்ணீர் மழையில் !!!!! |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
'அழகே அழகே'
ReplyDelete'ஆனந்தயாழை மீட்டுகிறாய்'
ஆகிய பாடல்களைக் கேட்கக் கேட்க
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள்
நம்மோடு வாழ்வதை நாம் உணருவோமே!
ஆதலால்,
ஒரு பாவலன் / கவிஞன்
சாவடைந்ததாக வரலாறு இல்லையே!
ஆயினும்
நாமும்
துயர் பகிருகிறோம்!