தாமரை குளம் |
இலை மறை காயாய் |
பிம்பம் ...! |
தொலை
தூர பயணம்
|
விதைத்து
செல்கிறது
|
பழைய
நினைவுகள் ...!
|
தொட்டில்
கட்டும் ஆசை
|
நிறைவு
செய்தது
|
தாயின்
பழைய புடவை ....!
|
சேமிப்பு
பழக்கத்தை
|
கற்றுக் கொடுத்தது |
பிச்சைப் பாத்திரம் ...! |
எத்தனை
முறை சுட்டாலும்
|
ருசியை இழப்பதில்லை |
தோசைக்கல் ...! |
மழை துளி பட்டதும் |
துள்ளி குதிக்கிறது |
பயமறியா இளங்கன்று ....! |
குயவனின் கையில் |
அச்சில்லை ..... |
அளவில்லா பசி ...! |
சூரியன் பார்வை பட்டு |
மெல்ல மெல்ல உருகியது |
மூடு பனி ...! |
வற்றிய குளம் |
கரை ஒதுங்கிய விதை |
மரமானது ...! |
தமிழ்வாசல் ஆகஸ்ட் மாத இதழ் - 2016
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDeleteஅருமை... அருமை...
ReplyDelete