| |||
சிமிழிக்குள் குங்குமம் | |||
அழித்துச் செல்கிறது | |||
மதுக் குவளை ...! | |||
கூண்டில் கிளி | |||
சிக்கித் தவிக்கிறது | |||
மூடநம்பிக்கை ...! | |||
வயதான காலத்தில் | |||
சோறுப் போட்டது | |||
தென்னை மரங்கள் ...! |
கவிச்சூரியன் ஆகஸ்ட் மாத மின்னிதழ் - 2016
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மனதில் வீசும் கற்றும் மறையும் முன் எத்தனை சருகுகள் இங்கே கண்ணீர் சிந்துகிறது... தாய் பா...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...