| |||
| சிமிழிக்குள் குங்குமம் | |||
| அழித்துச் செல்கிறது | |||
| மதுக் குவளை ...! | |||
| கூண்டில் கிளி | |||
| சிக்கித் தவிக்கிறது | |||
| மூடநம்பிக்கை ...! | |||
| வயதான காலத்தில் | |||
| சோறுப் போட்டது | |||
| தென்னை மரங்கள் ...! |
கவிச்சூரியன் ஆகஸ்ட் மாத மின்னிதழ் - 2016
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
இசைக்கு அன்னை இறைவனா இதையமா என்றாள் ... இரண்டையும் சேர்த்துப் படைத்த நம் அம்மா என்றேன் இதழ் விரித்து இசை முடி...
-
வாசல் தட்டும் நந்திகளை விட உன் காதல் தட்டும் செல்லுக்கு கவிதையாய் வந்த உன் ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...