தினமும் ஏதாவதொரு |
தண்டனை கொடுக்க |
வேண்டுமென்று |
கவிதை புனைகிறேன் |
புனைந்த கவிதையையே |
பனையமாக வைத்து |
தப்பித்துக்கொள்கிறாய் |
என்னிடமிருந்து ...! |
என்னிடமிருந்து ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மனதில் வீசும் கற்றும் மறையும் முன் எத்தனை சருகுகள் இங்கே கண்ணீர் சிந்துகிறது... தாய் பா...
கவிதை அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete