மல்லியும் கனகாம்பரமும் |
| சேர்ந்து மணக்கையில் |
| முகர்ந்து பார்த்து |
| கூச்சலிட்டேன் |
| முத்தமிட்டது நீயோ என்று |
| உரசும் மஞ்சள் தான் அரச்சு |
| உஷ்ணம் தனை நான் மறக்க |
| உச்சி முகர்ந்த அந்த ஒரு கணம் |
| வருடிவிட்ட தென்றலாய் |
| புல்லரிக்க வைத்தது நீயோ என்று |
| ஏழு கடல் தாண்டி |
| எல்லை மீறாது |
| நினைவுகளை தட்டியெழுப்பி |
| விட்டு செல்லும் |
| செல்போன் சிணுங்களின் மூலம் |
| ஏமாற்றி போனது நீயோ என்று |
| இன்று வரை |
| நீயோ நீயோ என்று |
| எனக்கான |
| ஏக்கங்கள் குறைந்து கொண்டே |
| போனாலும் |
| உனக்கான வாசிப்புகள் |
| அதிகரித்துக் கொண்டு |
| தான் இருக்கிறது ...! |
நீயோ நீயோ ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
இசைக்கு அன்னை இறைவனா இதையமா என்றாள் ... இரண்டையும் சேர்த்துப் படைத்த நம் அம்மா என்றேன் இதழ் விரித்து இசை முடி...
-
வாசல் தட்டும் நந்திகளை விட உன் காதல் தட்டும் செல்லுக்கு கவிதையாய் வந்த உன் ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...