தினமும் ஏதாவதொரு |
தண்டனை கொடுக்க |
வேண்டுமென்று |
கவிதை புனைகிறேன் |
புனைந்த கவிதையையே |
பனையமாக வைத்து |
தப்பித்துக்கொள்கிறாய் |
என்னிடமிருந்து ...! |
என்னிடமிருந்து ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
கவிதை அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete